சுமார் 9 பேர் லிப்ட்டில் ஏறி லிப்ட்டை ஆன் செய்த போது லிப்ட் பாதி தொலைவில் சென்று நின்றது. இதனால் அனைவரும் கூச்சலிட்டனர். லிப்ட்டில் இருந்த நூர் முகமது காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். பிறகு வண்ணாரப்பேட்டை தீயணைப்பு வீரர்கள் வந்து லிப்ட் மெக்கானிக் கணபதி என்பவரை வரவழைத்து பத்திரமாக லிப்ட்டில் இருந்த ஒன்பது பேரையும் மீட்டனர்.
The post பேசின்பாலம் ரயில் நிலைய லிப்ட்டில் பெண்கள் உள்பட 9 பேர் சிக்கியதால் பரபரப்பு: தீயணைப்பு வீரர்கள் மீட்டனர் appeared first on Dinakaran.