கனமழை காரணமாக சென்னை, காஞ்சி, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை(16-10-2024) விடுமுறை

சென்னை: கனமழை காரணமாக சென்னை, காஞ்சி, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை(16-10-2024) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை முக்கிய துறைகளை தவிர பிற துறைகளுக்கும் விடுமுறை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

The post கனமழை காரணமாக சென்னை, காஞ்சி, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை(16-10-2024) விடுமுறை appeared first on Dinakaran.

Related Stories: