தமிழகம் சென்னையில் மழைநீர் தேங்கி உள்ளதால் 3 சுரங்கப்பாதைகள் தற்காலிகமாக மூடல்! Oct 15, 2024 சென்னை பெரம்பூர் ரயில்வே சுறைமுக கணேசபுரம் சுரங்கப்பாதை சுந்தரம் பாயிண்ட் சப்வே சென்னை: சென்னையில் மழைநீர் தேங்கி உள்ளதால் 3 சுரங்கப்பாதைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. பெரம்பூர் ரயில்வே சுரங்கப்பாதை, கணேசபுரம் சுரங்கப்பாதை, சுந்தரம் பாயின்ட் சுரங்கப்பாதை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. The post சென்னையில் மழைநீர் தேங்கி உள்ளதால் 3 சுரங்கப்பாதைகள் தற்காலிகமாக மூடல்! appeared first on Dinakaran.
தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் , பொதுத்துறை நிறுவனங்கள், கல்வி நிறுவனங்களுக்கு தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை அரசாணை வெளியீடு..!!
சீனியாரிட்டி பற்றி எதிர்க்கட்சித் தலைவர் பேசுவதா?: எடப்பாடி பழனிசாமிக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பதில்