அவர் வழி சொல்லிக்கொண்டிருந்த போது, அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அவரது கையில் வெட்டிவிட்டு, அவரது பாக்கெட்டில் இருந்த சம்பள பணம் ரூ.10,000 மற்றும் செல்போனை பறித்து கொண்டு 3 பேரும் அங்கிருந்து தப்பினர். பாதிக்கப்பட்ட பெருமாள் உடனே அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, பின்னர் அடையாறு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து, சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
The post முகவரி கேட்பதுபோல் நடித்து ஓட்டல் ஊழியரை வெட்டி பணம், செல்போன் பறிப்பு: 3 பேருக்கு வலை appeared first on Dinakaran.