×

சேலத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அமைச்சர் ராஜேந்திரன் ஆய்வு

சேலம்: சேலத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அமைச்சர் ராஜேந்திரன் ஆய்வு செய்தார். அரசு மருத்துவமனையில் காய்ச்சலுக்கான சிறப்புப் பிரிவையும் அமைச்சர் ராஜேந்திரன் ஆய்வு செய்தார். பேரிடர் கால மீட்புப் பணிகளுக்கான உபகரணங்களை சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜேந்திரன் பார்வையிட்டார்.

The post சேலத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அமைச்சர் ராஜேந்திரன் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Minister ,Rajendran ,Salem ,Tourism Minister ,Dinakaran ,
× RELATED 2030க்குள் ஒரு டிரில்லியன் டாலர் அடைய...