இதுகுறித்து, தகவலறிந்த கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார் சடலத்தை கைப்பற்றி பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கல்லூரி மாணவன் சத்ரியன் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரயில் மோதி இறந்தாரா, அல்லது மன உளைச்சல் காரணமாக ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா என ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
The post ரயில் மோதி கல்லூரி மாணவன் பலி appeared first on Dinakaran.