இதில், காயமடைந்த முருகன் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனை அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து முருகன் கொடுத்த புகாரை தொடர்ந்து செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். செங்கல்பட்டு அருகே ரூ.200 பணத்துக்காக தலையில் பீர் பாட்டிலால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
The post பெரியப்பாவின் தலையை பீர் பாட்டிலால் உடைத்த தம்பி மகன் appeared first on Dinakaran.