சிவ லிங்கத்தைச் சேதப்படுத்திய பெண் கைது!

ஹிமாச்சல பிரதேசம்: நாக்ரோட்டா பகுதியில் உள்ள கோயிலில் சிவ லிங்க சிலை உடைக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள இஸ்லாமியர்கள் வீடுகளையும் கடைகளையும் காலி செய்ய வேண்டும் என இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் போராடி வந்த நிலையில், சிவ லிங்கத்தைச் சேதப்படுத்திய நிஷா தேவி என்ற பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். இவர் ஏற்கனவே இரு கோயில்களில் சிவ லிங்க சிலைகளை உடைத்துள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

The post சிவ லிங்கத்தைச் சேதப்படுத்திய பெண் கைது! appeared first on Dinakaran.

Related Stories: