மழை பெய்யாத வறட்சி காலங்களில் சட்டப்படி காவிரி நீர் பங்கீடு உதவாது: ஒன்றிய அமைச்சர் குமாரசாமி

டெல்லி: மழை பெய்யாத வறட்சி காலங்களில் சட்டப்படி காவிரி நீர் பங்கீடு உதவாது என ஒன்றிய அமைச்சர் குமாரசாமி தெரிவித்துள்ளார். Give and Take Policy தான் காவிரி பிரச்சினைக்கு ஒரே தீர்வு என ஒன்றிய அமைச்சர் குமாரசாமி பேட்டி அளித்துள்ளார். காவிரி விவகாரத்தில் அரசியல் தலையீடு இருக்கக் கூடாது என ஸ்ரீரங்கத்தில் அமைச்சர் குமாரசாமி பேட்டி அளித்துள்ளார்.

The post மழை பெய்யாத வறட்சி காலங்களில் சட்டப்படி காவிரி நீர் பங்கீடு உதவாது: ஒன்றிய அமைச்சர் குமாரசாமி appeared first on Dinakaran.

Related Stories: