தமிழகம் திருவள்ளூரில் ரயில் மோதி கல்லூரி மாணவி உயிரிழப்பு Sep 30, 2024 திருவள்ளூர் திருவள்ளூர் சாய்ஸ்ரீ செவ்வாப்பேட்டை திருவள்ளூர்: செவ்வாப்பேட்டையில் மின்சார ரயில் மோதி கல்லூரி மாணவி சாய்ஸ்ரீ உயிரிழந்தார். ரயில் நிலையத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரயில் மோதி சாய்ஸ்ரீ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் The post திருவள்ளூரில் ரயில் மோதி கல்லூரி மாணவி உயிரிழப்பு appeared first on Dinakaran.
பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் அரசு தொடுத்துள்ள இனப்படுகொலையை உடனடியாகத் தடுத்து நிறுத்தக்கோரி சிபிஎம் ஆர்ப்பாட்டம்..!!
இஸ்லாமியர்களின் கருத்தை கேட்கவில்லை என்ற எடப்பாடி பழனிச்சாமியின் கருத்து தவறு: ஜவாஹிருல்லா எம்எல்ஏ பேட்டி
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இஸ்லாமிய மக்களின் அரணாக நிற்பார்: இந்திய ஹஜ் அசோசியேஷன் தலைவர் பிரசிடெண்ட் அபூபக்கர் வாழ்த்து
அரியானா கொள்ளையர்கள் 5 பேரையும் திருச்சூர் போலீசார் காவலில் எடுக்க முடிவு: 3 ஸ்டேஷன்களில் தனித்தனி வழக்குகள் பதிவு
தன்னை நேரில் வந்து சந்திப்பதை தவிர்க்குமாறு அன்போடும், உரிமையோடும் கேட்டுக் கொள்கிறேன்: திமுக தொண்டர்களுக்கு துணை முதலமைச்சர் வேண்டுகோள்
ரத்த நன்கொடையின் 20 ஆம் ஆண்டு கொண்டாட்டம். ரத்தக் கொடையாளர் அனைவருக்கும் நன்றிகள் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
வடகிழக்கு பருவமழை! வானிலை, வெள்ள முன்னெச்சரிக்கை அறிய TN Alert என்ற மொபைல் செயலி அறிமுகம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்