- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- சென்னை
- சென்னை வளிமண்டலவியல் திணைக்களம்
- கடலூர்
- பெரம்பலூர்
- அரியலூர்
- மயிலாடுதுறை
- தஞ்சாவூர்
- நாகை
- திருவாரூர்
- திருச்சி
- புதுக்கோட்டை
- சிவகங்கை
- மதுரை
- விருதுநகர்
- ராமநாதபுரம்
- தூத்துக்குடி
- நெல்லை
- தமிழ்நாடு
சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்திற்கு 27 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலூர், பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, தஞ்சை, நாகை, திருவாரூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கோவை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நீலகிரி, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
The post தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு appeared first on Dinakaran.