தமிழகம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அப்ரண்டிஸ் பயிற்சி முடித்தவர்கள் போராட்டம்..!! Sep 24, 2024 சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் சென்னை சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அப்ரண்டிஸ் பயிற்சி முடித்தவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். நிரந்தர பணிநியமன ஆணை வழங்க வலியுறுத்தி பயிற்சி முடித்த அப்ரண்டிஸ்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. The post சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அப்ரண்டிஸ் பயிற்சி முடித்தவர்கள் போராட்டம்..!! appeared first on Dinakaran.
ஜாபர் சேட் வழக்கு விவகாரத்தில் ஐகோர்ட் நீதிபதிக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்: மனு ஏற்கப்பட்டபிறகு அதை தள்ளுபடி செய்ய சட்டத்தில் இடமில்லை
கொட்டி தீர்த்தது கன மழை; குன்னூரில் மண் சரிவில் சிக்கி பள்ளி ஆசிரியை உயிரிழப்பு: கணவர், 2 மகள்கள் உயிர் தப்பினர்
புதுவை அரசின் 2022ம் ஆண்டுக்கான சிறந்த தமிழ் திரைப்படமாக `குரங்கு பெடல்’ தேர்வு: 4ம் தேதி விருது வழங்கப்படுகிறது
திட்ட மதிப்பீடு தயாரிக்க வல்லுநர் குழு சேலம் உருக்காலை விரிவாக்கம் செய்யப்படும்: ஒன்றிய அமைச்சர் குமாரசாமி உறுதி
எடப்பாடி மறுபரிசீலனை செய்ய வேண்டும்; ₹10 லட்சம் பெற்றுக் கொண்டு அதிமுக நகரச்செயலாளர் பதவி: போஸ்டர்களால் பரபரப்பு
நிர்வாக செலவின மதிப்பீடு வழங்குவதில் ரயில்வே தாமதம்; மதுரை-தூத்துக்குடி அகல ரயில் பாதை பணியில் பின்னடைவு
பருவநிலை மாற்றங்களை ஆய்வு செய்ய சென்னை கல்லூரி மாணவர்கள் வடிவமைத்த சிறு செயற்கைக்கோள்: ஹீலியம் பலூன் மூலம் விண்ணில் ஏவப்பட்டது