வீடு வாடகைக்கு கேட்பதுபோல் நடித்து தங்கச் சங்கிலியைப் பறிக்க முயன்ற பெண் கைது!

ஈரோடு : ஈரோட்டில் வீடு வாடகைக்கு கேட்பதுபோல் நடித்து, முகத்தில் மிளகாய் பொடியைத் தூவி மேரிஸ் டெல்லா என்ற பெண்ணின் கழுத்திலிருந்த 3 சவரன் தங்கச் சங்கிலியைப் பறிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது. மேரிஸ் டெல்லா கத்தி கூச்சலிட்டதால், அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து அந்த பெண்ணை மடக்கிப் பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர்.

The post வீடு வாடகைக்கு கேட்பதுபோல் நடித்து தங்கச் சங்கிலியைப் பறிக்க முயன்ற பெண் கைது! appeared first on Dinakaran.

Related Stories: