×

வெள்ளம் வரும்போது பாலம் உடைந்தால் சிறைக்கு போக வேண்டி வரும் : அமைச்சர் துரைமுருகன்

வேலூர் : வேலூர் காட்பாடியை அடுத்த குகையநல்லூரில் தடுப்பணையை திறந்து வைத்தார் அமைச்சர் துரைமுருகன். பின்னர் பேசிய அவர், “வெள்ளம் வரும்போது பாலம் உடைந்தால் சிறைக்கு போக வேண்டி வரும். தவறு புரிந்தவர்கள் நிச்சயம் சிறைக்கு சென்றாக வேண்டும்; ஒப்பந்ததாரர்கள் ஒழுங்காக வேலை செய்ய வேண்டும். ஒப்பந்ததாரர்கள் தடுப்பணையை பலமாக கட்டியுள்ளனரா என்பது வெள்ளம் வரும்போது தெரியும்,”இவ்வாறு தெரிவித்தார்.

The post வெள்ளம் வரும்போது பாலம் உடைந்தால் சிறைக்கு போக வேண்டி வரும் : அமைச்சர் துரைமுருகன் appeared first on Dinakaran.

Tags : Minister ,Duraimurugan ,Vellore ,Gugaiyanallur ,Vellore forest ,Dinakaran ,
× RELATED செப்.30-க்குள் வெள்ளத் தடுப்பு பணிகளை முடிக்க ஆணை: அமைச்சர் துரைமுருகன்