கொசவபட்டியில் இன்று ‘கரண்ட் கட்’

திண்டுக்கல், செப். 21: திண்டுக்கல் அருகே நல்லமனார்கோட்டை துணை மின் நிலையத்தில் இன்று (செப்.21ம் தேதி, சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை குளத்தூர், காளனம்பட்டி, சூடாமணிப்பட்டி, புளியமரத்துப்பட்டி, சுந்தரபுரிநாயக்கனூர், நல்லமனார்கோட்டை, கொசவபட்டி, காமாட்சிபுரம், எஸ்.ஜி.பட்டி ஆகிய பகுதிகளிலும் மற்றும் அங்குள்ள தொழிற்சாலைகளுக்கும் மின் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது. இத்தகவலை திண்டுக்கல் வடக்கு மின்வாரிய உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

The post கொசவபட்டியில் இன்று ‘கரண்ட் கட்’ appeared first on Dinakaran.

Related Stories: