இதற்கிடையே சேகர் குடியிருப்பின் தரைத்தளத்தில் உள்ள மரத்தை நேற்று முன்தினம் வெட்டி கொண்டிருந்தார். அப்போது முனீஷ்குமார் முன்விரோதம் காரணமாக சேகரை சுத்தியலால் தலையில் அடித்து கொலை செய்ய முயன்றார். இதில் படுகாயமடைந்த சேகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து சேகர் கொடுத்த புகாரின் படி எழும்பூர் போலீசார் நாயின் உரிமையாளரான முனீஷ்குமார் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அதிரடியாக கைது செய்தனர்.
The post கடிக்க வந்த நாயை கல்லால் அடித்ததால் முதியவரை சுத்தியலால் அடித்து கொல்ல முயன்ற நபர் கைது appeared first on Dinakaran.