×

வேலூர் மாவட்டம் அரசுப் பள்ளி மாணவிகள் ரீல்ஸ் செய்து வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் வகுப்பு ஆசிரியை சஸ்பெண்ட்

வேலூர்: வேலூர் மாவட்டம் அரசுப் பள்ளி மாணவிகள் ரீல்ஸ் செய்து வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் வகுப்பு ஆசிரியை சஸ்பெண்ட் செய்துள்ளனர். பனிரெண்டாம் வகுப்பு ஆசிரியை சாமுண்டீஸ்வரியை பணியிடை நீக்கம் செய்து முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு அளித்துள்ளார். ரீல்ஸ் வெளியிட்ட விவகாரம் தொடர்பாக பள்ளி தலைமை ஆசிரியர் பிரேமா விளக்கம் அளிக்கவும் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

The post வேலூர் மாவட்டம் அரசுப் பள்ளி மாணவிகள் ரீல்ஸ் செய்து வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் வகுப்பு ஆசிரியை சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Tags : Vellore district ,Vellore ,Vellore district public school ,Samundiswari ,Reels ,Dinakaran ,
× RELATED வளர்த்த கிடா மார்பில் பாய்ந்தது…...