சென்னை: திமுக முப்பெரும் விழாவில் பாப்பம்மாள் பாட்டிக்கு பெரியார் விருது வழங்கப்பட்டது. பாப்பம்மாளுக்கு பெரியார் விருது அவரது பேத்தி ஜெயசுதா பெற்றுக் கொண்டார். இந்தி எதிர்ப்பு போராட்டம் முதல் நீட் எதிர்ப்பு கையெழுத்து இயக்கம் வரை பாப்பம்மாள் பங்கேற்றவர்.