தமிழகம் குமரி: சுற்றுலா படகு சேவை தாமதமாக தொடங்கியது Sep 17, 2024 குமாரி கன்னியாகுமாரி விவேகானந்த மண்டபம் தின மலர் கன்னியாகுமரி: குமரி கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்திற்கு சுற்றுலா படகு சேவை தாமதமாக தொடங்கியுள்ளது. கடலில் நீர்மட்டம் தாழ்வு காரணமாக காலை 7.45 மணிக்கு தொடங்க வேண்டிய சுற்றுலா படகு சேவை தாமதமாக தொடங்கப்பட்டது. The post குமரி: சுற்றுலா படகு சேவை தாமதமாக தொடங்கியது appeared first on Dinakaran.
கிருஷ்ணகிரியில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிக்கான விதிமுறைகளை மாற்றக்கோரி மைதானத்தின் நடுவில் நாற்கலியில் அமர்ந்து போட்டியை நிறுத்திய பட்டாலியன் எஸ்.பி.
லட்டு குறித்த தான் பேசியதற்கு ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணிடம் மன்னிப்பு கோரினார் நடிகர் கார்த்தி
மணல் குவாரி உரிமம் பெற்றுத் தருவதாக செல்லூர் ராஜூ பெயரில் ரூ.6.80 கோடி மோசடி; அதிமுக கவுன்சிலர் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்கு
ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய திட்டமிட்டு நாட்டு வெடிகுண்டு வாங்கியது எனக்கு தெரியாது: ரவுடி புதூர் அப்பு வாக்குமூலம்
கடன் தீர்ப்பாயத்தை நடத்த முடியவில்லை என்றால் கூறிவிடுங்கள், நாங்களே நடத்திக் கொள்கிறோம் : ஒன்றிய அரசுக்கு ஐகோர்ட் கண்டனம்
தமிழகத்தில் எந்த மர்மக் காய்ச்சலும் தற்போது இல்லை; டெங்கு காய்ச்சலுக்கு இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர்.! அமைச்சர் மா.சுப்ரமணியன் தகவல்