பின்னர் சோமநாயக்கன்பட்டி ரயில்வே காவல் நிலையத்திற்கும், ஜோலார்பேட்டை ரயில்வே காவல் நிலையத்திற்கும் இடையே பைரவன் வட்டம் பகுதியில் மொபட்டை நிறுத்திவிட்டு, தண்டவாளத்தில் தலை வைத்து படுத்துள்ளார். அப்போது, பெங்களூருவில் இருந்து ஜோலார்பேட்டை வந்த வந்தே பாரத் ரயிலில் சிக்கி சீனிவாசன் உடல் சிதறி பலியானார்.
The post கடன் தொல்லை ரயில்வே ஊழியர் தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை appeared first on Dinakaran.