இவர்களில் இரண்டு பேர் மாணவர்கள் மற்றும் இருவர் ஆசிரியர்கள். மேலும் 8 மாணவர்கள் மற்றும் ஆசிரியர் ஒருவர் படுகாயமடைந்தனர். தகவல் அறிந்து பள்ளிக்கு விரைந்த போலீசார் துப்பாக்கி சூடு நடத்திய மாணவனை மடக்கி பிடித்து கைது செய்தனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
The post அமெரிக்காவில் பள்ளியில் மாணவன் துப்பாக்கி சூடு 4 பேர் பலி appeared first on Dinakaran.