×

கிணற்றில் தவறி விழுந்து 9 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

சென்னை: சென்னை அடுத்த செம்மஞ்சேரியில் கிணற்றில் தவறி விழுந்து 9 வயது நிறுவன் மனோஜ் நீரில் மூழ்கி உயிரிழந்தார். நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழந்த சோகம் அரங்கேறியது.

 

The post கிணற்றில் தவறி விழுந்து 9 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Manoj ,Semmancheri ,
× RELATED அவதூறாக பேசிய விவகாரத்தில் யூடியூபர்...