நேபாளத்தில் 19 பயணிகளுடன் பயணித்த விமானம் விழுந்து நொறுங்கி விபத்து!!

நேபாளத்தில் 19 பயணிகளுடன் பயணித்த விமானம் விழுந்து நொறுங்கி விபத்துகுள்ளானது. காட்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் சவுரியா ஏர்லைன்ஸ் விமானம் விழுந்தது. விமானம் புறப்படும்போது ஓடுதளத்தில் கட்டுப்பாட்டை இழந்து மோதி விபத்துக்குள்ளானது.

The post நேபாளத்தில் 19 பயணிகளுடன் பயணித்த விமானம் விழுந்து நொறுங்கி விபத்து!! appeared first on Dinakaran.

Related Stories: