தெற்காசியாவிலேயே முதன்முறையாக சென்னையில் நடைபெற்ற ஃபார்முலா 4 ரேஸ்..!!

இந்தியத் துணைக் கண்டத்தின் விளையாட்டுத்துறை தலைநகராக தமிழ்நாட்டை உருவாக்குகிற வகையில், சென்னைத் தீவுத்திடலில் ஃபார்முலா 4 ரேஸ் பிரமாண்டமாக நடைபெற்றது. இதனை விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து துவங்கி வைத்தார்.

The post தெற்காசியாவிலேயே முதன்முறையாக சென்னையில் நடைபெற்ற ஃபார்முலா 4 ரேஸ்..!! appeared first on Dinakaran.

Related Stories: