தமிழகம் குற்றாலம், ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு Jul 13, 2024 தென்காசி கலாலா பென்டாவா கலாம் தென்காசி: மலைப்பகுதிகளில் பெய்து வரும் மிக கனமழை காரணமாக குற்றாலம், ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்கவோ, அருவி பகுதிகளுக்குச் செல்லவோ தடை விதிக்கப்பட்டுள்ளது. The post குற்றாலம், ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு appeared first on Dinakaran.
பாம்பன் பாலத்துக்கு ரூ.38 லட்சம் இ.பி. பில் பாக்கி: தேசிய நெடுஞ்சாலை துறை கட்டாததால் பவர் கட், இருளில் மூழ்கியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி
இடைப்பாடியில் அதிகாலை பரபரப்பு போலீஸ் ஸ்டேஷனில் பெட்ரோல் குண்டுகள் வீச்சு: பெரிய ரவுடி ஆவதற்காக வீசியதாக கைதான லாரி கிளீனர் வாக்குமூலம்
சட்டரீதியான சிக்கல்கள் தீர்ந்து அனுமதி நாகை-இலங்கை இடையே மீண்டும் பயணிகள் கப்பல்: ஆக.15 முதல் இயக்கம்
டிஜிபி சங்கர் ஜிவால் பெயரில் இ-மெயில் மூலம் தலைமை செயலகம், 3 தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: சைபர் க்ரைம் போலீசார் உதவியுடன் விசாரணை
நாடாளுமன்ற தேர்தல் படுதோல்விக்கு பிறகு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: எடப்பாடி தலைமையில் நாளைமறுநாள் நடக்கிறது
ஆர்.என்.ரவி பதவிக்காலம் முடிந்த பிறகு எந்த அடிப்படையில் ஆளுநராக நீடிக்கிறார்? தகவல் பெறும் உரிமை சட்டத்தில் வழக்கறிஞர் கேள்வி
தென் சென்னை தாதா சிடி மணியின் கூட்டாளி பிரபல ரவுடி சோத்துப்பானை மணிகண்டன் கைது: 2 கொலை உட்பட 25 வழக்குகள் உள்ளன
வங்கதேசம் செல்லும் 3 விமானங்கள் ரத்து புற்றுநோய் பாதிப்பால் உயிருக்கு போராடும் மனைவியுடன் தவிக்கும் 73 வயது முதியவர்: சென்னை விமான நிலையத்தில் சோகம்