எனவே காளை சண்டைக்கு தடை விதிக்க கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். காளைகள் போல வேடம் அணிந்த அவர்கள் விலங்குகளை சித்ரவதை செய்யாதீர்கள் என முழக்கங்களை எழுப்பினர். ஸ்பெயினில் ஜூலை 6 முதல் 14ம் தேதி வரை புகழ்பெற்ற திருவிழா கொண்டாடப்படுகிறது. இதன் ஒரு பகுதியாகவே காளை சண்டை போட்டி நடத்தப்படுகிறது. இதில் காளைகள் சித்ரவதைக்கு உள்ளாக்கப்படுவதாக பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் குற்றச்சாட்டி வருகின்றனர்.
The post ஸ்பெயினில் நடைபெறும் புகழ்பெற்ற காளைச் சண்டைக்கு எதிர்ப்பு: காளைகளை சித்ரவதை செய்வதாக விலங்கு நல ஆர்வலர்கள் கண்டனம் appeared first on Dinakaran.