ஹிஸ்புல்லா தகவல் தொடர்பு பிரிவு தலைவர் பலி: இஸ்ரேல் அறிவிப்பு

இஸ்ரேல்: ஹிஸ்புல்லா அமைப்பின் தகவல் தொடர்பு பிரிவு தலைவர் முகமது ரஷீத் சகாஃபி குண்டுவீச்சில் இறந்ததாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் முகமது ரஷீத் தங்கியிருந்த இடத்தின் மீது இஸ்ரேல் குண்டுவீசி தாக்கியது. ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லாவை தொடர்ந்து தகவல் தொடர்பு பிரிவு தலைவர் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் தகவல் தெரிவித்துள்ளது.

The post ஹிஸ்புல்லா தகவல் தொடர்பு பிரிவு தலைவர் பலி: இஸ்ரேல் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: