உலகம் ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேருக்கு காவல் நீட்டிப்பு: இலங்கை நீதிமன்றம் Jul 05, 2024 இராமேஸ்வரம் இலங்கை நீதிமன்றம் இலங்கை இலங்கை கடற்படை தின மலர் இலங்கை: சிறைபிடிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேருக்கு ஜூலை 18 வரை காவலை நீட்டித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஜூன் 22-ம் தேதி எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது. The post ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேருக்கு காவல் நீட்டிப்பு: இலங்கை நீதிமன்றம் appeared first on Dinakaran.
முஸ்லிம் நாடுகள் ஒன்றிணைய வேண்டும் இஸ்ரேல் மீது தேவைப்பட்டால் மீண்டும் தாக்குதல் நடத்துவோம்: ஈரான் உயர்தலைவர் அயதுல்லா அலி காமெனி ஆவேச பேச்சு
ஒரே நேரத்தில் காசா, மேற்குகரை, லெபனான் மீது இஸ்ரேல் மும்முனை தாக்குதல்; ஈரான் எண்ணெய் கிணறு, அணு உலைக்கு குறி: மத்திய கிழக்கு பகுதியில் தொடரும் போர் பதற்றம்
ஆசியாவில் உள்ள தங்கள் நிறுவன ஊழியர்களை பணி நீக்கம் செய்ய சாம்சங் எலெக்ட்ரானிக்ஸ் திட்டமிட்டு உள்ளதாக தகவல்!
உலகின் பணக்காரர்கள் பட்டியலில் அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸை பின்னுக்கு தள்ளி இரண்டாவது இடத்திற்கு முன்னேறினார் மார்க் ஸக்கர்பெர்க்
இஸ்ரேல் எந்த எச்சரிக்கையும் விடுக்காமல் லெபனான் தலைநகர் மீது வான்வழி தாக்குதல்: ஹிஸ்புல்லாவின் உளவு தலைமையகம் தகர்ப்பு தரைவழி தாக்குதலை விரிவுபடுத்தவும் திட்டம்
ஈரான் தாக்குதலால் போர் பதற்றம்; லெபனானில் ஊடுருவிய இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா அதிரடி தாக்குதல்: 8 பேர் பலி; அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் கண்டனம்
ஜப்பானில் 23 ஆண்டுகளாக வெள்ள பாதிப்புகளை தடுக்க உதவும் சுரங்கம்: 100 ஒலிம்பிக் நீச்சல் குளம் அளவிலான நீரை இருப்பு வைக்கலாம்