சென்னையில் மாநகரப் பேருந்து கண்ணாடி உடைப்பு


சென்னை: திருவல்லிக்கேணியில் 29A என்ற வழித்தடம் கொண்ட மாநகரப் பேருந்தின் கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளது. டிக்கெட் எடுக்கச் சொன்னதால் கண்டக்டரிடம் தகராறில் ஈடுபட்ட நிலையில் பேருந்தின் கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளது. மாநகரப் பேருந்தின் கண்ணாடியை உடைத்துவிட்டு தப்பியோடிய இருவரை ஜாம்பஜார் போலீசார் தேடி வருகின்றனர்.

The post சென்னையில் மாநகரப் பேருந்து கண்ணாடி உடைப்பு appeared first on Dinakaran.

Related Stories: