புதுக்கோட்டை மீனவர்களுக்கு ஜூலை 15 வரை காவல் நீட்டிப்பு..!!

இலங்கை: புதுக்கோட்டை மீனவர்கள் நால்வருக்கு நீதிமன்ற காவலை ஜூலை 15 வரை இலங்கை நீதிமன்றம் நீட்டித்துள்ளது. புதுகை மீனவர்கள் பார்த்திபன், சாரதி, முரளி ஆகியோருக்கு நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டு உள்ளது. நீதிமன்ற காவலில் உள்ள மீனவர்கள் நால்வரும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

The post புதுக்கோட்டை மீனவர்களுக்கு ஜூலை 15 வரை காவல் நீட்டிப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: