குற்றம் சிவகாசி அருகே பீகாரைச் சேர்ந்த தொழிலாளி கொலை வழக்கு: 2 பேர் கைது Jul 02, 2024 பீகார் சிவகாசி விருதுநகர் புயன் நரணபுரம் புத்தூர் வனபாண்டி மணி விருதுநகர்: சிவகாசி அருகே நாரணாபுரம் புதூரில் பீகாரைச் சேர்ந்த தொழிலாளி புயான் கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாரணாபுரம் புதூரைச் சேர்ந்த வனப்பாண்டி, தமிழ்மணி ஆகிய இருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். The post சிவகாசி அருகே பீகாரைச் சேர்ந்த தொழிலாளி கொலை வழக்கு: 2 பேர் கைது appeared first on Dinakaran.
சிகிச்சைக்காக வந்தபோது நெருக்கம் ஏற்பட்டு உல்லாசம் தர்மபுரி ராணுவ வீரரின் மனைவியை ஆபாச படம் எடுத்து மிரட்டி கடத்தல்: மருத்துவமனைக்கு வந்த இளம்பெண்களையும் குறிவைத்து சீரழித்த ஊழியர் கைது