சிவகாசி அருகே பீகாரைச் சேர்ந்த தொழிலாளி கொலை வழக்கு: 2 பேர் கைது

விருதுநகர்: சிவகாசி அருகே நாரணாபுரம் புதூரில் பீகாரைச் சேர்ந்த தொழிலாளி புயான் கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாரணாபுரம் புதூரைச் சேர்ந்த வனப்பாண்டி, தமிழ்மணி ஆகிய இருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

The post சிவகாசி அருகே பீகாரைச் சேர்ந்த தொழிலாளி கொலை வழக்கு: 2 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: