வினாத்தாள் கசிவு: ம.பி.யில் 10 ஆண்டு சிறை

போபால்: வினாத்தாளை கசியவிடுபவர்களுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கும் வகையில் சட்டம் இயற்ற ம.பி. அரசு முடிவு செய்துள்ளது. புதிய சட்டம் விரைவில் இயற்றப்படும் என்று மத்தியப்பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ் அறிவித்துள்ளார். 10 ஆண்டு சிறை, ரூ 1 கோடி அபராதம், ஜாமினில் வெளிவர முடியாத குற்றம் என வகைப்படுத்தி சட்டம் இயற்றப்படும்.

The post வினாத்தாள் கசிவு: ம.பி.யில் 10 ஆண்டு சிறை appeared first on Dinakaran.

Related Stories: