இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிக உடலுறுப்பு தானம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெருமிதம்!

சென்னை: இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிக உடலுறுப்பு தானம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெருமிதம் அடைந்துள்ளனர். கடந்த 2022ம் ஆண்டில் 156 பேரும், 2023ல் 178 பேரும், இந்த ஆண்டில் இதுவரை 102 பேரும் உறுப்புதானம் செய்துள்ளதாகத் தகவல் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டில் மட்டும் 1,000 பேர் இதனால் பயன்பெற்றுள்ளனர்.

The post இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிக உடலுறுப்பு தானம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெருமிதம்! appeared first on Dinakaran.

Related Stories: