சென்னை திருவான்மியூரில் வீட்டில் தனியாக இருந்த பொன்னி என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேர் கைது..!!

சென்னை: சென்னை திருவான்மியூரில் வீட்டில் தனியாக இருந்த பொன்னி என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். பொன்னி கொலை சம்பவம் தொடர்பாக பக்கத்து வீட்டு இளைஞர் உள்பட 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

The post சென்னை திருவான்மியூரில் வீட்டில் தனியாக இருந்த பொன்னி என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேர் கைது..!! appeared first on Dinakaran.

Related Stories: