இதனால் கொடுங்கையூர் போலீசார் கைது செய்து 5 மாதம் சிறையில் அடைத்தனர். இதையடுத்து வெளியே வந்த தாரணி மீண்டும் நேற்றுமுன்தினம் கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் தாரணி மற்றும் அவருக்கு உறுதுணையாக இருந்த இந்திரா காந்தி நகர் பகுதியை சேர்ந்த திருநங்கை ஷீபா (21) ஆகியோரை கைது செய்தனர். தொடர்ந்து கஞ்சா, குட்கா மற்றும் மதுபானம் விற்பனையில் ஈடுபட்டுவந்ததால் பெண் தாதா தாரணி, ஷீபா ஆகியோரை மீண்டும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
The post தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பிரபல பெண் தாதா உட்பட 2 பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது appeared first on Dinakaran.