அதை தன்னுடைய செல்போனில் பதிவு செய்துள்ளார். இவ்வாறு பல மாணவிகளின் உடை, ஆபாச வீடியோக்களை முகம்மது ஹாரிஸ் வீடியோவாக பதிவு செய்தார். தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்த சில மாணவிகள் அவரை தொடர்பு கொண்டபோது யாரிடமாவது கூறினால் இன்ஸ்டாகிராமில் வீடியோவை வெளியிடுவேன் என்று மிரட்டி உள்ளார். இந்த சம்பவம் குறித்து காயங்குளம் பள்ளி ஆசிரியைக்கு தெரியவந்தது. உடனே அவர் காயங்குளம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். தொடர்ந்து முகம்மது ஹாரிசை அதிரடியாக கைது செய்தனர். தற்போது அவரிடம் கிடுக்கிப்பிடியாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி ஆபாச வீடியோ எடுத்து மாணவிகளை மிரட்டிய வாலிபர் கைது appeared first on Dinakaran.