தமிழகம் கீழக்கரையில் அரசுப் பேருந்து தலைகுப்புற கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம் May 09, 2024 ராமநாதபுரம் தலகர அரசாங்க பேருந்து தலைவீழ்ச்சி தின மலர் ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் இருந்து கீழக்கரைக்கு சென்ற அரசுப் பேருந்து தலைகுப்புற கவிழ்ந்ததில் 15 பேர் காயம் அடைந்துள்ளனர். ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்ததில் 15 பேர் காயம் அடைந்தனர். The post கீழக்கரையில் அரசுப் பேருந்து தலைகுப்புற கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம் appeared first on Dinakaran.
வேலூர் நீர்த்தேக்கங்கள் மூலம் மின்னுற்பத்தி செய்யும் திட்டத்தை செயல்படுத்த சூழல் அனுமதி கோரியது அதானி நிறுவனம்
திராவிடப்பேரொளி அயோத்திதாசப் பண்டிதர் அவர்களின் பிறந்தநாளில் முற்போக்கு இந்தியாவை படைக்க உறுதியேற்போம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு
கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து மாநில பேரிடர் மீட்புப் படையை சேர்ந்த 296 பேர் அடங்கிய 10 குழுக்கள் தயார்
திராவிடப்பேரொளி அயோத்திதாசப் பண்டிதர் பிறந்தநாளில் சமத்துவத்தை நோக்கி திண்ணமாக நடைபோட உறுதியேற்போம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
தரைப்பாலத்தை கடக்க முயன்றவர் வெள்ளத்தில் சிக்கி தவிப்பு: மீட்கச் சென்றவர்களும் பள்ளத்தில் விழுந்ததால் பரபரப்பு
வாரத்தின் முதல் நாளிலே ஷாக் கொடுக்கும் தங்கம் விலை.. சவரன் ரூ.55 ஆயிரத்தை தாண்டி விற்பனை: வெள்ளி விலையும் வரலாறு காணாத புதிய உச்சம்..!!
சென்னை ஈக்காட்டுத்தாங்கல் மெட்ரோ ரயில் வாசலில் படுத்திருந்தவர்கள் மீது ஆசிட் வீச்சு: 2 பெண்கள், 1 முதியவர், 3 குழந்தைகள் காயம்!