ஆன்லைன் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்ட இளம்பெண் உட்பட 3 பேர் கைது..!!

சென்னை: ஆன்லைன் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்ட இளம்பெண் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.2.50 லட்சம் மோசடி செய்த தேஜா, விஜய், சரஸ்வதி கைது செய்யப்பட்டனர். சென்னை அரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்த அருண் என்பவரிடம் ரூ.2.50 லட்சம் மோசடி செய்ததாகப் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 15 போலி ஏடிஎம் கார்டுகள், 3 செல்போன், 15 பாஸ்புக் பறிமுதல் செய்யப்பட்டது.

The post ஆன்லைன் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்ட இளம்பெண் உட்பட 3 பேர் கைது..!! appeared first on Dinakaran.

Related Stories: