மணப்பாறையில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்த 4 பேர் கைது..!!

திருச்சி: மணப்பாறையில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்த 4 பேர் கைது செய்யப்பட்டனர். லாட்டரி சீட்டு விற்ற ஜெகநாதன் (31), வேளாங்கண்ணி (60), சின்னத்தம்பி (45), சீனிவாசன் (47) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 279 வெளிமாநில லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

The post மணப்பாறையில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்த 4 பேர் கைது..!! appeared first on Dinakaran.

Related Stories: