மதுரையில் தந்தையை வெட்டிக் கொன்ற 17 வயது சிறுவனிடம் போலீஸ் விசாரணை..!!

மதுரை: மதுரை மாவட்டம் உறங்கான்பட்டியில் தந்தை செல்லப்பாண்டியனை (40) வெட்டிக் கொன்ற 17 வயது சிறுவனிடம் போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது. தாயுடன் அடிக்கடி சண்டையிட்டதால் தந்தையை சிறுவன் வெட்டிக் கொன்றதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது.

The post மதுரையில் தந்தையை வெட்டிக் கொன்ற 17 வயது சிறுவனிடம் போலீஸ் விசாரணை..!! appeared first on Dinakaran.

Related Stories: