குற்றம் சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே நிலத்தகராறில் தந்தை, மகனுக்கு கத்திக்குத்து..!! Apr 23, 2024 எடப்பாடி, சேலம் மாவட்டம் சேலம் சேவாதனூர் எடப்பாடி ஸ்ரீதரன் கோவிந்தன் முருகன் சேலம் மாவட்டம் தின மலர் சேலம்: எடப்பாடி அருகே செவடனூர் காட்டுவளவு பகுதியில் நிலத்தகராறில் தந்தை, மகனுக்கு கத்திக்குத்து ஏற்பட்டது. முருகன் என்பவர் கும்பலுடன் வந்து கத்தியால் குத்தியதில் தந்தை கோவிந்தன் இறந்த நிலையில் மகன் ஸ்ரீதரன் கவலைக்கிடமாக உள்ளார். The post சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே நிலத்தகராறில் தந்தை, மகனுக்கு கத்திக்குத்து..!! appeared first on Dinakaran.
பிரதமர் ஆபீஸ் ஐஏஎஸ் அதிகாரி என கூறி பள்ளி அதிபரிடம் ரூ.27.93 லட்சம் சுருட்டல்: சென்னை ஐடி ஊழியர் கைது
திருவாரூர் மாவட்டத்தில் கஞ்சா விற்பனை; அதிமுக மாஜி அமைச்சரின் உதவியாளர் கைது: மாவட்டம் முழுவதும் விற்பனை செய்து வந்தது அம்பலம்
பிளஸ்-1 தேர்வு எழுதியபோது தேர்வறையில் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பள்ளி ஆசிரியர்: போக்சோ சட்டத்தில் வழக்கு