ஏழைகளுக்கான அரசு அமைய வேண்டும் என்பது மக்கள் விருப்பம்: மல்லிகார்ஜுன கார்கே!

டெல்லி: மக்கள் ஒன்றியத்தில் மாற்றத்தை விரும்புகிறார்கள்; ஏழைகளுக்கான அரசு அமைய வேண்டும் என்பது மக்கள் விருப்பம் என மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். மக்கள் வேலைவாய்ப்புகளை கேட்கிறார்கள் என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கருத்து. கர்நாடகத்தில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் 20 தொகுதிகளை காங்கிரஸ் கைப்பற்றும் என்று கார்கே நம்பிக்கை. மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி நிச்சயம் வெற்றி பெற்று, பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றும் என்று கார்கே உறுதி அளித்துள்ளார்.

 

The post ஏழைகளுக்கான அரசு அமைய வேண்டும் என்பது மக்கள் விருப்பம்: மல்லிகார்ஜுன கார்கே! appeared first on Dinakaran.

Related Stories: