இந்நிலையில் தேர்தல் பிரசாரத்தின் போது அஜித்பவார் பேசுகையில், ‘லோக்சபா தேர்தலை ‘பவார்’ குடும்பத்தினருக்கு இடையே நடக்கும் சண்டையாக பார்க்க முடியாது. மோடிக்கும், ராகுலுக்கும் இடையே நடக்கும் போட்டியாக பார்க்கிறேன். ஒன்றியத்தில் பாஜகவும், பிரதமர் மோடியும் மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வருவார்கள் என்பதில் சந்தேகமில்லை’ என்றார்.
The post மோடிக்கும், ராகுலுக்கும் இடையே நடக்கும் போட்டி: அஜித் பவார் பேச்சு appeared first on Dinakaran.