இந்தியர்களை உடனடியாக மீட்க தூதரகம் மூலமாக இந்திய வெளியுறவுத்துறை முயற்சி மேற்கொண்டது. இதைத் தொடர்ந்து, 17 இந்தியர்களில் ஒரே பெண் மாலுமியான அன் டெஸ்சா ஜோசப் விடுவிக்கப்பட்டார். கேரள மாநிலம் திரிச்சூரை சேர்ந்த அவர் நேற்று கொச்சின் விமான நிலையத்தை வந்தடைந்தார்.
The post ஈரான் சிறைபிடித்த இஸ்ரேல் கப்பலின் கேரள பெண் மாலுமி நாடு திரும்பினார் appeared first on Dinakaran.