எண்ணூரில் மீன் வியாபாரியிடம் ரூ.2 லட்சம் பறிமுதல்

சென்னை: சென்னை எண்ணூரில் மீன் வியாபாரியிடம் ரூ.2 லட்சத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பெரியகுப்பத்தைச் சேர்ந்த மீன் வியாபாரி கோபி இருசக்கர வாகனத்தில் எடுத்துச் சென்ற பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

The post எண்ணூரில் மீன் வியாபாரியிடம் ரூ.2 லட்சம் பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: