மாணவிகளை தவறாக வழிநடத்த முயற்சித்ததாக பேராசிரியை நிர்மலாதேவிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் ஏப்ரல்.26-ல் தீர்ப்பு..!!

சென்னை: மாணவிகளை தவறாக வழிநடத்த முயற்சித்ததாக பேராசிரியை நிர்மலாதேவிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் ஏப்ரல்.26ல் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 26-ல் கீழமை நீதிமன்றம் தீர்ப்பு அளிக்க இருப்பதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு தரப்பு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post மாணவிகளை தவறாக வழிநடத்த முயற்சித்ததாக பேராசிரியை நிர்மலாதேவிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் ஏப்ரல்.26-ல் தீர்ப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: