உத்திரமேரூர் செல்லும் சாலையில் லாரி மோதியதில் ஆட்டோ ஓட்டுநர்கள் 2 பேர் உயிரிழப்பு

காஞ்சிபுரம்: உத்திரமேரூர் செல்லும் சாலையில் கீழ்கேட் பகுதியில் லாரி மோதியதில் ஆட்டோ ஓட்டுநர்கள் 2 பேர் உயிரிழந்தனர். சின்ன காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்கள் தயாளன், குமார் ஆகியோர் உயிரிழந்தனர்.

The post உத்திரமேரூர் செல்லும் சாலையில் லாரி மோதியதில் ஆட்டோ ஓட்டுநர்கள் 2 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Related Stories: