தமிழகம் உத்திரமேரூர் செல்லும் சாலையில் லாரி மோதியதில் ஆட்டோ ஓட்டுநர்கள் 2 பேர் உயிரிழப்பு Apr 29, 2024 உத்தரமூர் காஞ்சிபுரம் லோயர் கேட் உத்தரமோர் தயலன் குமார் சின்ன கஞ்சிபுரா தின மலர் காஞ்சிபுரம்: உத்திரமேரூர் செல்லும் சாலையில் கீழ்கேட் பகுதியில் லாரி மோதியதில் ஆட்டோ ஓட்டுநர்கள் 2 பேர் உயிரிழந்தனர். சின்ன காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்கள் தயாளன், குமார் ஆகியோர் உயிரிழந்தனர். The post உத்திரமேரூர் செல்லும் சாலையில் லாரி மோதியதில் ஆட்டோ ஓட்டுநர்கள் 2 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.
பெண் காவலர்கள் குறித்து அவதூறு பேச்சு; மகளிர் ஆணையத்தில் குவியும் புகார்கள்: யூடியூபர் சங்கர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை
கால்நடைகளுக்கு உணவு கொடுக்க சென்றபோது யானை தாக்கி விவசாயி பலி: அடுத்தடுத்து 4 பேர் உயிரிழந்ததால் எம்எல்ஏ தலைமையில் உறவினர்கள் மறியல்
போலி நகைகளை அடகு வைத்து ரூ.23 லட்சம் கடன் பெற்றதாக வங்கி நிர்வாகம் நோட்டீஸ்: பேங்க் பக்கமே வராத தொழிலாளி அதிர்ச்சி