தமிழகம் மாவட்ட நீதிபதிகளுக்கான தேர்வுகள் மழையால் ஒத்திவைப்பு..!! Nov 30, 2023 சென்னை தின மலர் சென்னை: டிச.2, 3 தேதிகளில் நடைபெற இருந்த மாவட்ட நீதிபதிகளுக்கான தேர்வுகள் மழையால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மாவட்ட நீதிபதிகள் தேர்வுகள் டிச.9,10 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று ஐகோர்ட் பதிவாளர் அறிவித்துள்ளார். The post மாவட்ட நீதிபதிகளுக்கான தேர்வுகள் மழையால் ஒத்திவைப்பு..!! appeared first on Dinakaran.
செம்பரம்பாக்கம் ஏரியில் கழிவு நீர் கலப்பதை அதிகாரிகள் கண்காணிக்க தவறியது தொடர்பாக தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவு!
தூத்துக்குடியில் குழாய் மூலம் வீடு வாகனங்களுக்கு இயற்கை எரிவாயு வழங்கும் திட்டம்: ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு தமிழ்நாடு கடலோர ஒழுங்குமுறை மண்டல ஆணையம் பரிந்துரை
கீழடி ஆய்வறிக்கை சரியாகவே இருக்கிறது. ஏமாற்றம் தேவையில்லை: தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் பதில்