பெரம்பலூர் : இரூர் கிராமத்தில் செயல்படும் கல்குவாரி லாரிகளை இன்று காலை சிறைபிடித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், கல் குவாரிகளால் சாலைகள் சேதம் அடைவதோடு, விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டு நிலத்தடி நீர் மாசு அடைவதாகவும் குற்றச்சாட்டு முன்வைத்தனர்.
