தமிழகம் கள்ள நோட்டு வைத்திருந்த நபருக்கு 3 ஆண்டு சிறை! Jul 30, 2026 திருப்பூர் கண்ணன் கங்கேயம், திருப்பூர் மாவட்டம் காங்கேயம் திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் கள்ள நோட்டு வைத்திருந்த கண்ணன்(43) என்பவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட கண்ணனுக்கு காங்கேயம் சார்பு நீதிமன்றம் ரூ.15,000 அபராதம் விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
முத்துலட்சுமி ரெட்டியின் மனிதநேயப் பணிகள் தலைமுறைகளை கடந்து என்றும் நிலைத்திருக்கும்: முதல்வர் விஜய் பதிவு
ஆர்.கே.பேட்டையில் புதர்மண்டி காணப்படும் வட்டாட்சியர் அலுவலகம்: பாம்புகள் நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சம்
ஆளும் கட்சிக்கு நெருக்கம் காட்ட அரசு நிகழ்ச்சிகளில் அதிகாரிகளால் புறக்கணிக்கப்படும் கவுன்சிலர்கள்: மேயர் பிரியா கண்டிப்பு
கொத்தனார் வேலைக்கு கூட அனுபவம் தேவை தவெக ஆட்சியின் நாட்கள் எண்ணப்படுகிறது: அதிமுக மாஜி அமைச்சர் பரபரப்பு பேச்சு